சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்

சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்


" alt="" aria-hidden="true" />


கடலூர் கிழக்கு மாவட்ட  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் சிதம்பரம் அம்மா உணவகத்தில் இன்று முதல் மே மாதம் 3 தேதி வரை காலை, மதியம் மற்றும் இரவு வேலைகளில் விலையில்லாமல் உணவு வழங்கும் சேவையினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்து மே மாதம் 3 ஆம் தேதி வரை உணவிற்கான  மளிகை மற்றும் காய்கறி பொருட்களை சிதம்பரம் சார் ஆட்சியர் திரு.விசுமகாஜன்,  சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா ஆகியோரிடம் வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்குமார், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், சிசிஎம்ஸ் தலைவர் டேங்க் சண்முகம்,  தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், மாணவர் அணி பொருளாளர் சங்கர்,  நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, நகராட்சி பொறியாளர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Popular posts
தலையில் கல்லைப்போட்டு வக்கீல் கொலை நண்பர்கள் கைது
Image
பொ.மல்லாபுரத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன
Image
மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை - ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டம்
செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Image